முதல் பார்வை, முதல் வார்த்தை, முதல் வாழ்த்து, முதல் ஊடல், முதல் கோபம், முதல் கண்ணீர், முதல் ஏக்கம், முதல் மன்னிப்பு, முதல் கனவு, முதல் நகைப்பு, முதல் சிற்றுண்டி, முதல் பேருந்து பயணம், முதல் தொலைபேசி அழைப்பு, முதல் திரைப்படம், முதல் பரிசு, முதல் பிரிவு, அனைத்தும் பசுமையாய் என்னுள்! இன்றும், என்றும்..............!!